ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கவிச்சக்கரவர்தி

(1)கம்பரின் தகப்பனார், ஆதித்தன்
(2) தாயார்,    திலகவதி
(3) பிறந்த ஊர், தேரழந்தூர்.
(4) பிறந்த காலம்,    கிருஷ்.பின்,840-920
(5) ஆரம்ப கல்வி -தேரழந்தூரில்,
(6) பாண்டித்யம் பெற்றது, -சென்னை திருவொற்றியூர்.
(7) புரவலர், -சடையப்ப வள்ளல்
(8) மனைவி பெயர், -நிகர்த்தவல்லி (சதுரானனபண்டிதர் மகள்)
(9) திருமணம் நடந்த இடம் -மயிலாப்பூர்,
(10) முன்னிலை -திருவாலி அமுதனார்.
(11) பிறந்த மக்கள் -அம்பிகாபதி, காவேரி.
(12) அம்பிகாபதி பிறந்தது -காஞ்சி அம்பியில்,
(13) கம்பர் வாழ்திருந்த மாளிகை - தேரழந்தூர் -அம்பி
(14) முதல் அரங்கேற்ற நூல் - ஏர் எழபது திருக்கை வழக்கம்.
(15) முன்னிலை - முதலாம் ஆதித்த சோழர், சடையப்பர்.
(16) இடம் -காஞ்சியில்
(17)இராமாயணம் தொடக்கம் -வெண்ணெய் நல்லூர் இறுதியாக எழிதிமுடித்தது திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் ஆலயத்தில் காளி சன்னதியில்.
(18) இராமாயணம் அரங்கேற்றம் -திருவரங்கம் தாயார் சன்னதி எதிரில். ஸ்ரீ மத் நாதமுனிகள் முன்னிலையில் கிருஷ், பி. 823-918
(19) கம்பர் பூஜை செய்த கோவில்கள் -தேரழந்தூர் காளிக்கோயில் மற்றும் பாலசேத்திரபுரம் (காளி) இந்த காளிதான் இவருக்கு கவி அருளினார்.
(20) இறுதிக்கட்டத்தில் வாழ்ந்தது -சேரமன்னன் தாணுரவி அரண்மனை பத்மநாபபுரம் கோட்டை (முதல் ஆதித்தன் சம்பந்தி)
(21)கம்பர் தன்னுடன் கொண்டு வணங்கி வந்த சரஸ்வதி சிலை ஐம்பொன்னாலானது ஓரடி சிலை சரஸ்வதி அந்தாதி இயற்சியதும் -பத்மநாபபுரம் கோட்டையில் தாணுரவி சரஸ்வதி ஆலையம் கட்டி இன்றளவும் பிரசித்தி பெற்று வருகிறது.
(22) கம்பர் இயற்றிய நூல்கள் - 1.இராமாயணம், 2. நாலாயிரதிவ்யப் பிரபந்தம் பாசுரம், 3. சரஸ்வதி அந்தாதி, 4.இலக்குமி அந்தாதி, 5. சடகோபர் அந்தாதி, 6. ஏர் எழபது, 7. திருக்கை வழக்கம், 8. காஞ்சிபுராணம், 9. காஞ்சி பிள்ளைத்தமிழ், 10. காஞ்சிக்குறவஞ்சி, 11. செம்பொற்சிலை எழபது, 12. மும்மணிக்கோவை, 13. சோழர் குறவஞ்சி, 14.தனிப்பாடல்கள், 15.இராமாயணம் உரைநடை, 16.தமிழ் அகராதி.
(23)கம்பர் சமாதி -நாட்டரசன் கோட்டையில்
(24)கம்பர் கோட்டம் தேரழந்தூர், மணிமகுடம் காரைக்குடி
(24). 5-4-1966 ல் கம்பர் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
(25) கம்பருக்கு அளிக்க பட்ட விருதுகள் -அபிநவ கவிநாதன், கவிச்சக்கரவர்தி, கந்பநாட்டாழ்வார். கம்பர் உவச்சர் குலத்தில் தோன்றியவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக