வெள்ளி, 10 ஏப்ரல், 2015

யோகம் என்பது என்ன

இவ்வாறு, இடகலையாகிய சந்திரனில் நடந்தாலும், பிங்கலையாகிய சூரியனில் நடந்தாலும் சரம் ஐம்பெரும் பூதங்களில் பாய்ந்தே நடக்கும். அவற்றின் குறிக்கோளாவது.பிருத்திவியில் 1.1/2 நாழிகை மூக்குத்துளையில் வாழும் வாயு, மூக்குத்தண்டில், தாக்கிக்கொண்டும் _அப்புவில், 1.1/4 நாழிகை கீழ் பக்கமாய் இறங்கியும் _தேயுவில் 1 நாழிகை மேற்பக்கமாய் ஏறியும் _வாயுவில் 3/4 நாழிகை மூக்குதண்டுக்கு அருகேயும் _ஆகாயத்தில் 1/2 நாழிகை எதிலும் படாமல் நேராகவும், ஆக மொத்தம் ஐந்து நாழிகை ஓடும். இதன் அடிப்படையில் அமையும் வாழ்நாள் விபரம் அடுத்து வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக